states

img

பாஜக ஆளும் ம.பி.யில் சாராயம் குடித்து பசுக்கள் பலி!...

பாஜக ஆட்சியிலுள்ள ம.பி. மாநிலத்தில் சாராயத்தை ஆங்காங்கே குழிதோண்டி புதைத்து வைப் பது வழக்கமாக உள்ளது. அவ்வாறு டாடியா மாவட்டத்தில் புதைத்து வைத்திருந்த சாராயத்தை தண்ணீர்என நினைத்துக் குடித்து 5 மாடுகள் இறந்துபோயிருக்கின்றன. பல மாடுகள் போதையில்,தள்ளாடி விழுந்து, மக்களை விரட்டி காயப்படுத்தி உள்ளன.

;